Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

வரதட்சணை புகார்.. கணவர் தற்கொலை

by Editor

இந்தியா
வரதட்சணை புகார்.. கணவர் தற்கொலை

காதலித்து திருமணம் செய்த மனைவி வரதட்சணை புகார் அளித்து மிரட்டியதாக 24 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். உத்திரபிரதேசம் மாநிலம் பரெய்லியைச் சேர்ந்த ராஜின் மீது மனைவி சிம்ரன் வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ராஜ் தற்கொலை செய்துகொண்டார். இளைஞரின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இருவரும் சேர்ந்து எடுத்த இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Share via