Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

 எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சை பேச்சு யூடியூபர்க்கு சம்மன்.

by Editor

தமிழகம்
 எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சை பேச்சு யூடியூபர்க்கு சம்மன்.

முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமிகுறித்து அவதூறு பரப்பியதாக யூடியூபர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஓராண்டுக்கு முன் யூடியூபர் திவ்யா சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுதொடர்பாக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், சென்னை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜூன் 26 அன்று ஆஜராக வேண்டும் என திவ்யாவுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

Share via