Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

வளர்ப்பு நாய் கடித்ததில் உரிமையாளர் பலி

by Editor

இந்தியா
வளர்ப்பு நாய் கடித்ததில் உரிமையாளர் பலி

கர்நாடக மாநிலம் பெல்காமில் நேற்று (ஏப்.9) வளர்ப்பு நாய் கடித்து, அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். பைலஹோங்கலைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு, தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அது தவறுதலாக அவரைக் கடித்துவிட்டது. இந்த நாய்க்கு விஷ எதிர்ப்பு ஊசி போடப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சிவசங்கர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த நாயை 6 மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

Share via