Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மாணவி விவகாரம்: “பொறுத்துக்கொள்ள முடியாது” - அன்பில் மகேஷ் பதிவு

by Editor

தமிழகம்
மாணவி விவகாரம்: “பொறுத்துக்கொள்ள முடியாது” - அன்பில் மகேஷ் பதிவு

கோயம்புத்தூர் மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவியை தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம்.. இருப்போம்!” என குறிப்பிட்டுள்ளார்.

Share via