Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மாம்பழ மரத்தில் தூக்கிட்டு 19 வயது இளம்பெண் தற்கொலை

by Editor

இந்தியா
மாம்பழ மரத்தில் தூக்கிட்டு 19 வயது இளம்பெண் தற்கொலை

காதலன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் 19 வயது பெண்மணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஷாகாரன்பூர் பகுதியில் வசித்து வரும் பிரீத்தி இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். காதலர் திருமணம் செய்ய மறுத்ததால் விரக்தியடைந்த பெண்மணி மாம்பழ மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Share via