Advertiment

ரயில் நிலையத்தில் பெண்ணின் நகையை பறித்து சென்ற வாலிபர் கைது.

by Staff

தமிழகம்
 ரயில் நிலையத்தில் பெண்ணின் நகையை பறித்து சென்ற வாலிபர் கைது.

சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணின் அருகே அமர்வதுபோல் அமர்ந்து, செயினை பறித்து ஓடிய பாலாஜி (எ) செளந்தரை திருவான்மியூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்; அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share via