உலகக் கோப்பை போட்டி மும்பையில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் மோதினர். டாஸ் வென்ற வங்காளதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை பெற்ற வங்காளதேஷ் ,அடுத்து ஆட வந்த இந்திய அணி 41.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 261 ரன்களை எடுத்து பங்காளதேஷ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது .மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்திருந்த இந்திய அணி இப்பொழுது நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று முதலாவது இடத்தை நோக்கி முன்னேறிவிட்டது