Advertiment

இந்திய அணி 399 ரன்களை எடுத்து தம் ஆட்டத்தை நிறைவு செய்தது .

by Admin

விளையாட்டு
இந்திய அணி 399 ரன்களை எடுத்து தம் ஆட்டத்தை நிறைவு செய்தது .

இன்று இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி  ப ந்து வீச்சை தேர்வு செய்ய,.. இந்திய அணி களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. இந்திய வீரர்கள் தங்களுடைய ஆட்டத் திறமைகளை தம் சொந்த மண்ணில் நிரூபிக்க விதத்திலேயே போட்டி விறுவிறுப்பாக நடந்தது .சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் நூறுரன்களை தாண்டி தங்களுடைய ன்ரகளை பதிவு செய்தனர். அடுத்தடுத்து ஆட வந்த இந்திய வீரர்கள் ஒர் அசாத்திய நிலைக்கு இந்திய அணையை அழைத்துச் சென்றனர். ஐந்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 399 ரன்களை எடுத்து தம் ஆட்டத்தை நிறைவு செய்தது .அடுத்த ஆட வந்த ஆஸ்திரேலியா அணி  நூறுரன்களை[ 56 /2   9 ஒவாில்]நெருங்குவதற்குள் மழை வந்ததன் காரணமாக போட்டிநிறுத்தப்பட்டது.  அடுத்து ஆட்டம் எப்பொழுது நடக்கும் என்று எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்,ரசிகா்கள்.

Share via