Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் : சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவு

by Editor

இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு  கருவி கட்டாயம் : சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவு

 

 

இருசக்கர வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலை விபத்துக்களில் உயிரிழப்பு அதிகம் நிகழக் காரணம், வாகனங்களில் அதிவேகமாக செல்வதே காரணம் என்றும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 
 வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அப்துல குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு பல்வேறு உத்தரவுகளை அதிரடியாக பிறப்பித்தனர். அதாவது, பள்ளி பாடத் திட்டங்களில் சாலை போக்குவரத்து விதிகளை கற்பிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய, மாநி அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், வாகனங்களை தயாரிக்கும் போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் பொருத்த வேண்டும். எக்ஸ்பிரஸ் சாலையில் 120 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்னும் உத்தரவை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டது.


 
 

Share via