Advertiment

.ரோகித் சர்மா24  பந்தில்40 ரன் எடுத்து அவுட் ஆனாா்.

by Admin

விளையாட்டு
 .ரோகித் சர்மா24  பந்தில்40 ரன் எடுத்து அவுட் ஆனாா்.

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் களம் இறங்கியுள்ளன டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில்9.5 ஒவாில் 91/1ரன்கள் எடுத்து இறங்கி ஆடி வருகிறது .ரோகித் சர்மா 24  பந்தில்40 ரன் எடுத்து அவுட் ஆனாா்..

Share via
Advertiment

More Stories

Ads