Advertiment

உலகை தம் பக்கம் திருப்பிய தமிழன்

by Admin

தமிழர் உலகம்
உலகை தம் பக்கம் திருப்பிய தமிழன்

உலகை தம் பக்கம் திருப்பிய தமிழன்

இணையம்,ஊடகம், தகவல் தொடர்பு சாதனங்கள் என மின்னணு தொழில் நுட்பத்தை செயற்கை கோள்
உதவியுடன் எல்லாத்தரவுகளையும் கொண்டு சேர்க்கும்  'ஈ-மெயிலை   கண்டுபிடித்தவர்,தமிழகத்தின்
தென் மாவட்டத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த தமிழன்  சிவா அய்யாத்துரை தான்.

உலக செய்தி ஊடகங்கள்-அறிவு சார் வல்லுனர்கள் இவரை ,'டாக்டர். இ-மெயில் என்று கொண்டாடும்
அளவிற்கு இவரது சாதனை  தகவல் தொழில் நுட்பத்தில் தவிர்க்க முடியாத  பங்களிப்பாக உள்ளது.
இன்று வாட்ஸ் ஆப் எந்தளவுக்கு எல்லோருக்கும் தகவல்களை மிக எளிதாகக்கொண்டு செல்கிறதோ..
அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது தான்.இ-மெயில்.
வாட்ஸ் ஆப்பில் போட்டோ-வீடியோ-ஸ்கேன் செய்து அனுப்பப்படுகிறவை.தகவலைத்தெரிந்து கொள்ள
மட்டுமே பயன்படும்.ஆனால்,மெயில்தான் ,அந்த தகவல்கள் அனைத்தையும் முழுமையாக நூறு விழுக்காடு
மறுபயன்பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடிய வல்லமை கொண்டது.அத்தகு மெயிலை ஒரு தமிழன்

Share via