Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

உலகை தம் பக்கம் திருப்பிய தமிழன்

by Admin

தமிழர் உலகம்
உலகை தம் பக்கம் திருப்பிய தமிழன்

உலகை தம் பக்கம் திருப்பிய தமிழன்

இணையம்,ஊடகம், தகவல் தொடர்பு சாதனங்கள் என மின்னணு தொழில் நுட்பத்தை செயற்கை கோள்
உதவியுடன் எல்லாத்தரவுகளையும் கொண்டு சேர்க்கும்  'ஈ-மெயிலை   கண்டுபிடித்தவர்,தமிழகத்தின்
தென் மாவட்டத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த தமிழன்  சிவா அய்யாத்துரை தான்.

உலக செய்தி ஊடகங்கள்-அறிவு சார் வல்லுனர்கள் இவரை ,'டாக்டர். இ-மெயில் என்று கொண்டாடும்
அளவிற்கு இவரது சாதனை  தகவல் தொழில் நுட்பத்தில் தவிர்க்க முடியாத  பங்களிப்பாக உள்ளது.
இன்று வாட்ஸ் ஆப் எந்தளவுக்கு எல்லோருக்கும் தகவல்களை மிக எளிதாகக்கொண்டு செல்கிறதோ..
அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது தான்.இ-மெயில்.
வாட்ஸ் ஆப்பில் போட்டோ-வீடியோ-ஸ்கேன் செய்து அனுப்பப்படுகிறவை.தகவலைத்தெரிந்து கொள்ள
மட்டுமே பயன்படும்.ஆனால்,மெயில்தான் ,அந்த தகவல்கள் அனைத்தையும் முழுமையாக நூறு விழுக்காடு
மறுபயன்பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடிய வல்லமை கொண்டது.அத்தகு மெயிலை ஒரு தமிழன்

Share via

More Stories