Advertiment

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,பொருநை அருங்காட்சியகத்தினை  திறந்து வைத்து பார்வையிட்டார்.

by Admin

தமிழர் உலகம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,பொருநை அருங்காட்சியகத்தினை  திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,தமிழ்நாட்டில் பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அண்மைக்காலத்தில் அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை உலகத்தமிழர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கண்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிந்துகொள்ளும் வகையில் திருநெல்வேலி அருகே 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் ரூ. 56.36 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தினை  திறந்து வைத்து பார்வையிட்டார்.

Share via

More Stories