Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஆதிச்சநல்லூரில் கனிமொழி கருணாநிதி எம்.பி.அகழாய்பணிகளை பார்வையிட்டார்.

by Editor

தமிழர் உலகம்
ஆதிச்சநல்லூரில் கனிமொழி கருணாநிதி எம்.பி.அகழாய்பணிகளை பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது.தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டார். மேலும் அங்கு கிடைத்த நம் முன்னோர்கள் பயன் படுத்திய அரியவகை பொருட்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளதையும் அவர் பார்வையிட்டார்.


மேலும், மண் பாண்டங்கள், கிராவிட்டி குறியீடுகள், புள்ளிகளுடன் கூடிய மண் பாண்டங்கள், கரித்துண்டுகள், எலும்புகள் மற்றும் தாடைகள், நெல்மணிகள், நாணயங்கள், கூஜாக்கள், கழிவுநீர் கால்வாய் அமைப்பு உள்ளிட்ட  பழங்கால பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உடனிருந்தா

Share via

More Stories