Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் தொடர் நாளை காலை 9.30 மணிக்கு ஜார்கண்ட் ராஞ்சியில்.....

by Admin

விளையாட்டு
இந்தியாவிற்கும்   இங்கிலாந்துக்கும்  இடையேயான  நான்காவது  டெஸ்ட் தொடர் நாளை காலை 9.30  மணிக்கு ஜார்கண்ட் ராஞ்சியில்.....

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் தொடர் நாளை காலை 9.30 மணிக்கு ஜார்கண்ட் ராஞ்சியில் ஜே .எஸ் .சி. ஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.23ஆம் தேதியில் இருந்து 27 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்திய அணி வெற்றி பெறும் என்று 66 விழுக்காடு கருத்துக்கணிப்பும் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று 26 விழுக்காடு கணிப்பும் டிராவில் முடிவடையும் என்று எட்டு விழுக்காடு கருத்துக்கணிப்பும் வெளியாகி உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டு வெற்றிகளையும் இங்கிலாந்து அணி ஒரு வெற்றியை பெற்றுள்ளது.வரும் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை முழுமையாக இந்தியா கைப்பற்றி வெற்றியை தனக்கான ஆக்கிக் கொள்ளும். மாறாக, இங்கிலாந்து வெற்றி பெற்றால், இரண்டுக்கு இரண்டு என்கிற சம விகிதத்தில் இரண்டு அணிகளும் இருக்கும். ஐந்தாவது போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அதுவே இந்த தொடரை கைப்பற்றி கோப்பையை வெல்லும்.

 

Share via