குஜராத் ராஜ்கோட் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்குமான மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற ஆசிரிய அணி மீட்டிங் செய்ய களத்தில் இறங்கியது .50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அடுத்து களம் இறங்கிய இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில் மூன்றாவது போட்டியினால் எந்த விதமான மாற்றமும் நிகழாது என்கிற எண்ணத்தில் 49.4 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாஅணியிடம் தோல்வியை தழுவியது.