Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவோட மோத தயாரானது.

by Admin

விளையாட்டு
இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவோட மோத தயாரானது.

இலங்கை கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் ஆசிய கோப்பை காண செமி பைனல் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின.டாஸ்  வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. அடுத்து ,ஆட வந்த இலங்கை அணி சொந்த மண்ணில் வெற்றி விட வேண்டும் என்கிற முனைப்போடு களம் இறங்கியது. 2 53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு ஆட ஆரம்பித்த இலங்கை அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியைஇரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவோட மோத தயாரானது..

Share via