Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான  ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, கனமழை காரணமாக கைவிடப்பட்டது

by Admin

விளையாட்டு
 இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான  ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, கனமழை காரணமாக கைவிடப்பட்டது

இலங்கை கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கி டையிலான  ஆசியக் கோப்பை குரூப் -ஏ போட்டி,இன்று சனிக்கிழமை கனமழை காரணமாக கைவிடப்பட்டது. போட்டி அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டதால் இரு அணி,வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொண்டனர். அணிகள் தலா ஒரு புள்ளியைப் பெறுகிறது.  இதன் மூலம்பாகிஸ்தான் சூப்பர் 4 க்கு தகுதி பெறுகிறது.

Share via