Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

200 ஆண்டு காலமாக குல தெய்வ வழிபாடிற்கு 56 கிரம மக்கள் கூட்டு வண்டியில் 15 நாள் பயணம்

by Admin

தமிழர் உலகம்
200 ஆண்டு காலமாக குல தெய்வ வழிபாடிற்கு 56 கிரம மக்கள் கூட்டு வண்டியில் 15 நாள் பயணம்

200 ஆண்டு காலமாக குல தெய்வ வழிபாடிற்கு 56 கிரம மக்கள் கூட்டு வண்டியில் 15 நாள் பயணம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து 56 கிராம மக்கள் தங்களது குடும்பத்தினருடன் குவதெய்வ வழிபாட்டிற்கு 15 நாள் பயணம் பாரம்பரியத்தை போற்றும் வகையில் 6 ஆண்டுகளுக்கு பின் இன்று அதிகாலையில் பயணத்தை துவங்கின  

கமுதி அருகே அகத்தாரிருப்பு தாய்கிராமத்திற்கு நேற்று இரவு தங்களது குடும்பத்தினருடன்  வந்து  தங்கிய 56 கிராம மக்கள் அதிகாலை 4 மணிக்கு அணைவரும் ஒருங்கிணைந்து ஒன்றாக கிளம்பிய மக்கள் தாங்களது 200 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றும் வகையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கூடமுடையா அய்யனார் பொண்ணு இருளப்பசாமி தைலாகுளம் வீரமாகாளி கோவிலுக்கு குடும்பத்தினருடன் கூட்டு வண்டியில் குலதெய்வத்தை வழிபட்டு வருவது வழக்கம் 

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக வழிபட செல்ல முடியாத நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சென்றனர்

கமுதி ,முதுகுளத்தூர் ,கடலாடி, சாயல்குடி, பரமக்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து 56 கிராம மக்கள்   சென்றனர்

Share via

More Stories