Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

உலக தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது.

by Admin

தமிழர் உலகம்
உலக தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது.

உலகத் தமிழ் மாநாடு,  தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்க  நடைபெறும் மாநாடு.. ஒவ்வொரு மாநாட்டிலும் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், கணிசமான தமிழ் மக்கள் தொகை கொண்ட உலக நகரங்களிலும் மாநாடுகள் நடத்தப்படுகின்றன.  இந்த மாநாடு  தமிழ்  மொழியின் பாரம்பரியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுகலைஞர் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010,
 ஜூலை 3-7, 2019 அன்று சிகாகோவில் நடைபெற்றது. 10வது மாநாட்டை சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகம், வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ் சங்கம்  இணைந்து நடத்தியது.உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் இணைந்து நடத்தும் உலக தமிழ் மாநாடு சார்ஜாவில் நடைபெறுவதாக இருந்த மாநாடு இந்தாண்டு மலேசியாவில் ஜூலை மாதம்நடைபெறவுள்ளதாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அறிவிப்பு..

Share via

More Stories