Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

இந்தியா 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
இந்தியா 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி


இந்தியா- மேற்கிந்திய   தீவுகளுக்கிடையேயான  மூன்றாவது  ஆட்டம் குயின்ஸ் பார்க்ஒவல் மைதானத்தில்   நடந்தது. டாஸ் வென்ற  இந்திய அணி  பேட்டிங்கை  தேர்ந்தெடுத்து  ஆடியது.36 ஒவரில்  225 ரன்கள்   எடுத்து   ஏழு  விக்கெட்டை  கையில்  வைத்திருந்த  நிலையில்  ஆட்டத்தை முடித்துக்கொள்ள.. களத்தில்   இறங்கிய  மேற்கிந்திய அணி 137ரன்எடுத்து சுருண்டது. இதன்  மூலம் மூன்று    ஒரு நாள்    தொடரை  3-0   என்கிற   கணக்கில்   வெற்றி   பெற்று   கோப்பையை  தனக்குரியதாக்கியது.

Share via