Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மகனுடன் விளையாடும் ஹர்திக் பாண்ட்யா !

by Editor

விளையாட்டு
மகனுடன் விளையாடும் ஹர்திக் பாண்ட்யா !

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்ட ஹர்திக் பாண்ட்யா, தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். எனினும் இந்த தொடரில் அவரது ஆட்டம் பெரியளவில் இல்லை. ஒருசில சிக்ஸர் மட்டுமே விளாசிவிட்டு விரைவாக ஆட்டமிழந்து வருகிறார். அவர் ஃபார்மில் இல்லாமல் இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது.
 
ஹர்திக் பாண்ட்யா - நட்டாஷா ஸ்டான்கோவிக்குடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். ஹர்திக் பாண்ட்யா - நட்டாஷா நீண்ட நாட்கள் காதலித்து பின்னர் திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் அடிக்கடி தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது அவர்களின் மகனின் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா மனைவி நட்டாஷா பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தனது மகன் அகஸ்தியா பாண்ட்யாவுடன் கொஞ்சி விளையாடுகிறார். இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவிற்கு கோடி கணக்கான பேர் லைக்குகளை அள்ளி வழங்கி வருகின்றனர்.

Share via