Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

திருமணம் போன்ற சுபகாரியங்கள் அமாவாசையில் செய்வதை தவிர்க்க

by Admin

ஆன்மீகம்
திருமணம் போன்ற சுபகாரியங்கள்  அமாவாசையில் செய்வதை தவிர்க்க

திருமணம் போன்ற சுபகாரியங்கள்,கண்டிப்பாக அமாவாசையில் செய்வதை தவிர்க்க வேண்டும்என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன.அத்துடன்,கூடுமானவரை நல்ல செயல்களுக்கு வளர்பிறை காலமே ஏற்றமுடையது.பிரதமை,அஷ்டமி நவமி,செவிவாய்க்கிழமை,ஞாயிறு போன்ற நாள்களை விலக்க வேண்டும்.

இன்று டிருமணத்திற்கு-கிரகபிரவேசத்திற்கு ஞாயிற்றுக்கிழமையையே தேர்ந்தெடுக்கின்றனர்.அதற்குக்காரணம் ஓய்வு நாளாகயிருந்தால் வருவார்கள் என்பதனால்,அந்நாளில் செய்கிறார்கள்.கூடுமான வரை புதன்,வியாழன்,வெள்ளிக்கழமைகளில் சுப காரியம்செய்வது உத்தமம்.

Share via