Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தீராத கஷ்டங்கள் தீர வேண்டுமா ?

by Editor

ஆன்மீகம்
 தீராத கஷ்டங்கள் தீர வேண்டுமா ?

 

பித்தளை அல்லது செம்பினால் ஆன பாத்திரம், தட்டு போன்ற ஏதேனும் ஒரு பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து கொள்ளுங்கள். அந்த நீரின் மேல் வேப்ப இலைகளை நன்கு தண்ணீரில் அலசிவிட்டு சுற்றிலும் மிதக்க விடுங்கள். நடுவில் செவ்வரளி மலர்களை வையுங்கள்.
செவ்வரளி மலர்கள் தோஷங்களை போக்க வல்லது. பைரவர், விநாயகர் போன்ற தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கும் தோஷம் நீங்க செவ்வரளி மலர் சிறந்த பரிகாரமாக இருக்கும். அதனால் இந்தப் பூவை வேப்பிலையை சுற்றிலும் வைத்து விட்டு நடுவில் இதை வையுங்கள். இப்போது உங்களுக்கு உருளி போன்ற அம்சம் கிடைக்கும். இதை வீட்டு வாசலில் மற்றவர்களின் கண்களுக்குத் தெரியும் படி ஒரு ஓரமாக வைத்து விடுங்கள்.ஒரு வாரம் வரை இதை அப்படியே வைத்து மறுவாரம் புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்படி வாரா வாரம் செய்து வர உங்களுடைய குடும்ப கஷ்டங்கள், பிரச்சினைகள் விரைவாக தீரும் என்று ஆன்மீக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Share via