Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

சித்திரை முதல் ஞாயிறு:

by Editor

பக்தி கட்டுரை
சித்திரை முதல் ஞாயிறு:

 சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, தெலுங்கு வருட பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய விசஷ நாட்களில் சிறப்பு அபி?ஷகம், பூஜைகள் செய்யப்படும். அந்த வகையில் நேற்று சித்திரை முதல் ஞாயிறை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. வழக்கமாக காலை, 10:00 மணிக்கு நடைபெறும் அபி?ஷகங்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில், முன்னதாக காலை, 5:00 மணிக்கே துவக்கப்பட்டது.

அதில், நல்லெண்ணெய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபி ?ஷகம் நடந்தது. 7:00 மணிக்கு தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, தெலுங்கு வருட பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய வி?சஷ நாட்களில் சிறப்பு அபி?ஷகம், பூஜைகள் செய்யப்படும். அந்த வகையில் நேற்று சித்திரை முதல் ஞாயிறை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. வழக்கமாக காலை, 10:00 மணிக்கு நடைபெறும் அபி?ஷகங்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில், முன்னதாக காலை, 5:00 மணிக்கே துவக்கப்பட்டது. அதில், நல்லெண்ணெய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபி ?ஷகம் நடந்தது. 7:00 மணிக்கு தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Share via