Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தானம்பட்டி பாரத கோவிலில் மஹாபாரத தெருக்கூத்து

by Editor

பக்தி கட்டுரை
தானம்பட்டி பாரத கோவிலில் மஹாபாரத தெருக்கூத்து

கிருஷ்ணகிரி அருகே, தானம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பாரத கோவிலில், ஊர்மக்கள் நலனுக்காகவும், மழை வேண்டியும், மஹாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. தாளாப்பள்ளி லட்சுமி நாராயண நாடக சபை கலைஞர்கள், வேடமணிந்து, மஹாபாரத நிகழ்வுகளை நடித்துக் காட்டினர். நிறைவு நாளான நேற்று, பாரத போரில், பீமனுக்கும், துரியோதனனுக்கும் நடந்த போரில், துரியோதனனின் தொடை முறித்து வீழ்த்தப்படுவதும், அஸ்தினாபுரத்தை தர்மரிடம் ஒப்படைத்து, முடிசூட்டப்படும் காட்சிகள் இடம்பெற்றன. துரியோதனன் படுகள நிகழ்ச்சியை, ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.

கிருஷ்ணகிரி அருகே, தானம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பாரத கோவிலில், ஊர்மக்கள் நலனுக்காகவும், மழை வேண்டியும், மஹாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. தாளாப்பள்ளி லட்சுமி நாராயண நாடக சபை கலைஞர்கள், வேடமணிந்து, மஹாபாரத நிகழ்வுகளை நடித்துக் காட்டினர். நிறைவு நாளான நேற்று, பாரத போரில், பீமனுக்கும், துரியோதனனுக்கும் நடந்த போரில், துரியோதனனின் தொடை முறித்து வீழ்த்தப்படுவதும், அஸ்தினாபுரத்தை தர்மரிடம் ஒப்படைத்து, முடிசூட்டப்படும் காட்சிகள் இடம்பெற்றன. துரியோதனன் படுகள நிகழ்ச்சியை, ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.

Share via