Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

“பெங்களூரு அணி வீரர்களுக்கு பொது அறிவே இல்லை” - சேவாக் விளாசல்

by Editor

விளையாட்டு
“பெங்களூரு அணி வீரர்களுக்கு பொது அறிவே இல்லை” - சேவாக் விளாசல்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்.18) பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின. இதில், மழை காரணமாக 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி பெங்களூர் அணி 95 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் அணி 98 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இதுகுறித்து சேவாக் கூறுகையில், “இந்த போட்டியில் விக்கெட்டுகள் சரியும் போது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அந்த பொது அறிவு கூட இல்லாத பெங்களூரு பேட்ஸ்மேன்கள் மோசமான ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை இழந்தனர்” என்றார்.

Share via