Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

IPL போட்டி தொடக்கவிழா..போட்டி நடைபெறுமா?

by Editor

விளையாட்டு
IPL போட்டி தொடக்கவிழா..போட்டி நடைபெறுமா?


IPL தொடரின் தொடக்க விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் ஷ்ரேயா கோஷல், திஷா படானி, கரன் அஜ்லா, ஷ்ரத்தா கபூர், வருண் தவான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். எனினும் இன்று (மார்ச்.22) மாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் திட்டமிடப்படி தொடக்க விழா மற்றும் முதல் போட்டி நடைபெறுமா? என்று தெரியாமல் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Share via