Advertiment

பந்துவீச்சில் தெறிக்கவிட்ட வருண் சக்கரவர்த்தி சொன்ன ரகசியம்

by Staff

விளையாட்டு
 பந்துவீச்சில் தெறிக்கவிட்ட வருண் சக்கரவர்த்தி சொன்ன ரகசியம்

இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. 5 விக்கெட்களை அள்ளி ஆட்ட நாயகன் விருதை பெற்ற அவர் கூறுகையில், “இந்தப் போட்டியில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயம், ஆரம்பம் முதலே அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதுதான். கோலி, ரோஹித், ஹர்திக் ஆகியோரை பார்த்து அதை கற்றேன்” என்றார்.

Share via