Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

by Admin

விளையாட்டு
 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

பாகிஸ்தான் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஐ சி சி கிரிக்கெட் கோப்பை காண போட்டி ஆப்கானிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.ஆப்கானிஸ்தான் அணி கடுமையாக போராடி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 50 ஓவரில் 325 ரன்கள் எடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்தது. களத்தில் இறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவரி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ரன்களை எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்து அணியே வெற்றி பெறும் என்கிற கருத்துக் கணிப்பை இந்த ஆட்டம் பொய்யாக்கியது குறிப்பிடத்தக்கது. 

Share via