Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தமிழர்களின் மிக முக்கிய விழா- பொங்கல் திருவிழா

by Admin

ஆன்மீகம்
தமிழர்களின் மிக முக்கிய விழா- பொங்கல் திருவிழா

தமிழர்களின் மிக முக்கிய விழாக்களில் ஒன்று பொங்கல் திருவிழா....

 இது அறுவடை திருவிழா என்றும் கொண்டாடப்படுகிறது. வேளாண் சார்ந்து வாழ்ந்த மக்கள் தங்கள் நிலங்களில் பயிரிட்ட அனைத்து விலை பொருள் களையும் உயர் கொடுத்து உற்பத்தி செய்வதற்கு காரணமான சூரியனுக்கு படைத்து தம் உளவு தொழிலோடு தொடர்புடைய மாடுகளையும் மரியாதை செய்யக்கூடிய பொழுது பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் தினம் ஆகும். காணும் பொங்கல் தான் விளைவித்த பொருள்களை சூரியனுக்கு படைத்து அந்தப் படைகளை உண்டு அளித்த மக்கள் தம்மோடு வாழ்வியலில் பயணித்த மாடுகளுக்கும் பொங்கல் இட்டு மகிழ்ந்து குடும்பத்தினரோடு உலகியல் சார்ந்திருக்கின்ற விஷயங்களை குடும்பத்தோடும் உற்றார் உறவினர்களோடு காணுகின்ற நிகழ்வு காணும் பொங்கலாக கொண்டாடப்படுகின்றது. அறுவடை முடித்து பொங்கல் இட்டு கொண்டாடிய மக்கள் தங்கள் இல்லங்களில் நல்ல விஷயங்கள் நடப்பதற்கான முயற்சிகளில் இறங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாதங்களில் தை முதன்மையானது.. அறுவடை வழிவந்த வருமானம் கையில் புழங்கும் பொழுது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு சுப நிகழ்வுகளை தம் இல்லங்களில் நடத்திட முனைவர்..

Share via