Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கடவுளை எதிர்நோக்கி காத்திருக்கக் கூடிய ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது

by Admin

ஆன்மீகம்
 கடவுளை எதிர்நோக்கி காத்திருக்கக் கூடிய ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது

: உலகம் முழுவதும்  புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாக உள்ளது.ஒவ்வொரு நாட்டிலும் அதனுடைய சீதோசன நிலைக்குத் தாக 31ஆம் தேதி காலையிலிருந்து புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குகிறது .இந்தியாவில்,2024 செவ்வாய்க்கிழமை இரவு முடிந்து புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு  மக்கள் புத்தாண்டை  பட்டாசு...வெடி வெடித்து.. புத்தாடை அணிந்து வரவேற்க தயாராவார்கள்.

 இந்த புத்தாண்டு நிகழ்வு, ரோமானிய பேரரசில் கி.மு 45 லிருந்து கிர கோரியின் நாட்காட்டி அடிப்படையில் புத்தாண்டு முதல் நாள் நிகழ்வு கொண்டாடப்படுகிறது. ஜானுஸ் என்று அழைக்கப்படும் இந்த நாள் ,வாயில் கதவுகளை திறந்து வைத்து கடவுளை எதிர்நோக்கி காத்திருக்கக் கூடிய ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது..

இயேசு கிறிஸ்துவின் விருத்த சேதன விழாவும் ஆங்கிலிக்கன், லுத்தரன் தேவாலயங்களில் அந்தப் பிரிவினர்கள் கொண்டாடும் கொண்டாட்ட நாளாகவும் இது அறியப்படுகிறது.

உலகமெல்லாம் இருக்கின்ற மக்கள் பொது விடுமுறையோடு மனமகிழ்ச்சியோடு வரும் நாளெல்லாம் வசந்த நாட்களாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து இந்த ஜனவரி ஒன்றை வரவேற்கின்ற நாள்தான் புத்தாண்டு.

Share via