Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

இன்று கார்த்திகை தீப திருநாள்.

by Admin

ஆன்மீகம்
இன்று கார்த்திகை தீப திருநாள்.

சிவனுக்கு உகந்த நாளாக கருதப்படும் இந்த கார்த்திகை திருநாளில்,வீடுகளில் விளக்குகளை ஏற்றி தீபங்களில் தெய்வீகத்தை தரிசிக்கும் தருணம் இது. திருவண்ணாமலை திருத்தளத்தில் நேற்று காலை பரணி தீபம் இயற்றப்பட்டது. இன்று மாலை 6 மணி அளவில் திருவண்ணா மலையில் மகா தீபம் இயற்றப்படும். மகா தீபம் ஏற்றிய பின்னரே வீடுகளில் ஆறு மணி கழித்து ஐந்து விளக்குகளை ஏற்றி தீபத்திருநாளை கொண்டாட வேண்டும். பஞ்ச அகல் விளக்குகள் ஏற்றுவதன் மூலம் செல்வம், கவலை நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படுதல், பொன் பொருள் சேர்க்கை என பல்வேறு வகையான ஐஸ்வரியங்களை தரும் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் ஐதீகம். இத் திருவிளக்கில் இயற்றப்படுவதின் மூலம் தீப ஒளியில் தீமைகள் அழிந்து நன்மைகள் பிறக்கும்.

 

Share via