Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மகாளய அமாவாசை-நம் முன்னோர்கள் தம் சந்ததியினரை காண்பதற்காக இந்த மண்ணுலகுக்கு வருவார்கள்.

by Admin

ஆன்மீகம்
 மகாளய அமாவாசை-நம் முன்னோர்கள் தம் சந்ததியினரை காண்பதற்காக இந்த மண்ணுலகுக்கு வருவார்கள்.

அமாவாசை அன்று ,நம் முன்னோர்கள் தம் சந்ததியினரை காண்பதற்காக இந்த மண்ணுலகுக்கு வருவார்கள் என்று சொல்லப்படுகிறது.  புரட்டாசி மாசத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அம்மாவாசை என்று குறிப்பிடப்படுகின்றது.

. நம் முன்னோர்கள் ஆகிய  பித்துருக்கள் புரட்டாசி மாசம் வரக்கூடிய அமாவாசையில் அவர்களுக்குரிய வழிபாட்டை நாம் மேற்கொண்டால் நம்மோடு 15 நாட்கள் இருப்பார்கள் என்கிற ஐதீகம் உண்டு. ஆனால், இன்றைக்கு இருக்கின்ற கால சூழலில்... நம் முன்னோர்களுக்கு 15 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு நிகழ்த்துவது என்பது எல்லோராலும் இயலாத நிலை.அதனால் தான் அமாவாசையாகிய அந்த ஒரு நாளில், நம் முன்னோர்களை வழிபாடு செய்தால், நமக்கு அவர்கள் வழியில் ஆசிகளை வழங்கி நம்மளுடைய வாழ்க்கையை வளப்படுத்துவர். அதனால் மகாள அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்து நீராடி விளக்கேற்றி வழிபட்டால்... அவர்கள் ஆசியோடு நம்மளுடைய வாழ்க்கை சிறப்படையும் என்று சொல்லப்படுகிறது..

Share via