Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ரக்‌ஷா பந்தன் கொண்டாட காரணம்.!

by Editor

நம்பினால் நம்புங்கள்
ரக்‌ஷா பந்தன் கொண்டாட காரணம்.!

மகாபாரத போரில் கையில் காயம் ஏற்பட்ட கிருஷ்ணருக்கு திரௌபதி தனது புடவையின் ஒரு பகுதியை கிழித்து மணிக்கட்டில் கட்டினார். அப்போது கிருஷ்ணர் திரௌபதியை தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு, எல்லா பிரச்சனைகளில் இருந்தும் அவரை காப்பதாக உறுதியளித்தார். பின்னர் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரௌபதியின் துகிலுரியப்பட்ட போது, கிருஷ்ணன் திரௌபதியின் மானத்தை காப்பாற்றினார். இதை நினைவு கூறவே ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது.

Share via

More Stories