Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மாஞ்சோலை சொல்ல இன்று முதல் சுற்றுலா பணிகளுக்கு அனுமதி.

by Editor

சுற்றுலா
மாஞ்சோலை சொல்ல இன்று முதல் சுற்றுலா பணிகளுக்கு அனுமதி.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஊத்து பகுதியில் அரிக்கொம்பன் யானை முகாமிட்டிருந்த நிலையில் அப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கடந்த 19ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.  இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை மீண்டும் அப்பர் கோதையார்  பகுதிக்கு சென்றதால் இன்று முதல் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளுக்கு  சுற்றுலா பயணிகளுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. 

Share via