Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கொரோனா விலக சிதம்பரம் நடராஜருக்கு 10 ஆயிரம் நாமாவளியில் அபூர்வ அர்ச்சனை

by Editor

ஆன்மீகம்
கொரோனா விலக சிதம்பரம் நடராஜருக்கு 10 ஆயிரம் நாமாவளியில் அபூர்வ அர்ச்சனை


கொரோனா வைரஸ் போன்ற நோய்கள் விலக வேண்டும், மேலும் நோய்கள் தொடராமல் இருக்க வேண்டும், உலக நலனுக்காக வேண்டிக்கொண்டு சிதம்பரம் ஸ்ரீ நடராஜருக்கு சகஸ்ரநாம லட்சார்ச்சனை நடைபெற்றது. இது 10 ஆயிரம் நாமங்களைக் (பெயர்களை) கொண்ட ஒரு தொகுப்பு ஆகும்.


இறைவனுக்கு பல கோடி பெயர்கள் உண்டு அவற்றை வேதத்திலே எண்ணிக்கைகளாக கோடி கோடி என்று வர்ணித்து இருக்கிறது. அதன்படி 10,000 நாமாவளிகளைக் கொண்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. பொதுவாக அனைத்து தெய்வங்களுக்கும் ஆயிரம் நாமங்களைக் கொண்ட சஹஸ்ரநாமம் நமக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் ஸ்ரீ நடராஜருக்கு மட்டுமே இந்த பத்தாயிரம் நாமாவளிகள் அயுத சகஸ்ரநாமம் நம் முன்னோர்கள் எழுதி வைத்திருக்கின்றனர் என்பது சிறப்பாகும்.100 தீட்சிதர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார்கள்.

Share via