Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

காரில் கடத்திய 33 கிலோ ஆம்பர் கிரீஸ் பறிமுதல் :6பேரிடம் போலீசார்விசாரணை.

by Editor

சுற்றுலா
காரில் கடத்திய 33 கிலோ ஆம்பர் கிரீஸ் பறிமுதல் :6பேரிடம் போலீசார்விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் உடன்குடி- குலசேகரன்பட்டினம் சாலையில் நேற்று இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் காரில் 33 கிலோ எடை கொண்ட திமிங்கலத்தின் உமிழ்நீரான ஆம்பர் கிரீஸ் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து ஆம்பர் கிரீசை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share via