Advertiment

அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது.

by Editor

ஆன்மீகம்
அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது.

தமிழகத்தின் பிரசித்திப் பெற்ற கோவிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் நேற்று தொடங்கியது. மேலும் டிச.6-ம் தேதி அன்று அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via

More Stories