Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ் வீடு ,கல்குவாரியில் சோதனை -ஏராளமான ஆவணங்களை போலீசார் எடுத்துச் சென்றனர்.

by Editor

சுற்றுலா
கல்குவாரி உரிமையாளர்  சேம்பர் செல்வராஜ் வீடு ,கல்குவாரியில்  சோதனை  -ஏராளமான ஆவணங்களை போலீசார் எடுத்துச் சென்றனர்.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் குவாரி விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ் சொந்த ஊரான திசையன்விளையில் அவரது வீடு அவரது மகன் வீடுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் சோதனை செய்தனர்,சோதனையை கண்டித்து திசையன்விளை வியபாரிகள் கடையடைப்பு செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை,  அவர்களது சொத்துக்களையும் முடக்க முடிவு செய்துள்ளதாகவும் நெல்லை எஸ்.பி. சரவணன்  நிலையில் கல்குவாரியில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்களை போலீசார் எடுத்துச் சென்றனர்.

Share via