Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

எல்லோரா

by Admin

சுற்றுலா
எல்லோரா

எல்லோரா
ஔரங்காபாத்திலிருந்து 18 மைல் தொலைவில் எல்லோரா உள்ளது.இந்த வழியானது தெளலதாபாத்
கோட்டையை ஒட்டியே உள்ளது.இந்த எல்லோரா கோவில்கள் மூன்று மதத்தைசேர்ந்தவையாகும்.
இந்து மதம்,புத்த மதம்,சமணமதம்.இங்கு ஏராளமான தெய்வங்களின் கல்வெட்டுகள் உள்ளன.இந்த
மூன்று மதத்தினரின் பெருமையை விளக்கும்.ஒவ்வொரு மதமும் தன்னுடைய உரிய வழியிலேயே இந்த
கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன.இந்த மலையில் கல்வெட்டுகள் இரண்டு கி.மி தூரத்திற்கு தென்
படுகிறது. ஒன்று  முதல்  பன்னிரண்டு வரை உள்ள குகை புத்த மதத்தை விவரிக்கின்றன.மீதம் உள்ள
பதினாறு  இந்து மதத்தை சிறப்பிக்கின்றன.முப்பது முதல் முப்பத்து நான்கு வரை சமண மதத்தை போற்றுகின்றன.புத்த குகைகள்தாம் மிகவும்
பழமை வாய்ந்தவை
குகை எண் பதினாறு இந்து முறை குகைகள் என்று அழைக்கப்படும்.இதை பார்க்க நடந்தே செல்ல வேண்டும்.மீதமுள்ள
குகைகளை பார்க்க மலையின் மறு புறம் செல்ல வேண்டும்.மிகவும் முக்கியமாக பார்க்க வேண்டியவை
குகை-5,10,15,16,21,29, மற்றும்.32
குகை-1
இது எல்லோராவில் உள்ள மிகவும் பழமையான குகையாகும்.இதில் முழுமையான ஒரூ பிரகாரம் உள்ளது.
குகை-2 இது ஒரு வெட்ட வெளியாக தென்படுகிறது.இதில் பன்னிரண்டு தூண்கள் உள்ளன.அவை கூரையை
தாங்குகின்றன.சிங்க சிம்மாசனம்ஒன்று பத்தர் சிலையை தாங்கி கொள்கிறது.இது அரசரின் சாயலாக உள்ளது.
ஏனைய உருவங்கள் புத்தர் தாமரை மலரில் வீற்றியிருப்பது போல் சிலை வடிக்கப்பட்டுள்ளது.

 

Share via