Advertiment

புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை : அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

by Editor

ஆன்மீகம்
புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை : அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு


புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அரசு கொடுத்துள்ள நோய்த்தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Share via

More Stories