Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

அண்ணா  பல்கலையில்  நிதி மோசடி

by Admin

கல்வி
அண்ணா  பல்கலையில்  நிதி மோசடி


 

அண்ணா  பல்கலையில்  நிதி மோசடி

அண்ணா பல்கலைக்கழகப்பதிவாளருக்கு முதன்மை கணக்கு த்தணிக்கைஅலுவலகத்திலிருந்து கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது.அதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இ.எம்.எம்.ஆர்.சி. இயககுனர் அலுவலகம்
தொடர்பான பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது இயக்குனராக எஸ்.கவுரி என்பவர் இருந்தார்.

அப்போதைய இயக்குனரால் வழங்கப்பட்ட சேவை காலத்தில்,முறையற்ற பதிவேடு பராமரிப்பு,நிதி முறைகேடு, விதிகளைமீறி நிதி பயன்படுத்தப்பட்டது.முறையற்ற நிதி பரிமாற்றம்,ரூ1கோடியே31லட்சத்துக்கு சுய காசோலை எடுக்கப்பட்டது போன்றவை கவனிக்கப்பட்டன.ரூ1கோடியே61லட்சம் மதிபிலான உபகரணங்கள் பல்கலைக்கழக துணைவேந்தரின் நிர்வாக மற்றும் நிதி அனுமதி பெறாமல்,வாங்கப்பட்டு இருக்கின்றன, மேலும்,முதலீடுகள்,மறு முதலீடுகள் பதிவாளரின் ஒப்புதல் பெறாமல் செய்யப்பட்டுள்ளன.இதனை தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையில் சேர்ப்பதற்காக பரிசீலித்து வருகிறோம்,இதற்கான பதிலை விரைவில் அளிக்க வேண்டும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via

More Stories