Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

உயிரிழப்பை ஏற்படுத்தும் கருப்பை புற்று நோய்

by Editor

லைப் ஸ்டைல்
உயிரிழப்பை ஏற்படுத்தும் கருப்பை புற்று நோய்

கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், கருமுட்டையில் இருந்து உருவாகும் புற்றுநோய் என மூன்று வகை புற்று நோய்கள் உள்ளன. இந்த புற்றுநோய் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை எனவே உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து கருப்பைக்கு செல்லும் பாதையில் செல்களின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் இந்த புற்று நோய் ஏற்படுகிறது. கருப்பை புற்று நோய் அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாததால் உயிரிழப்புகள் அதிகமாகின்றன. இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பது இந்த புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவும். மாதவிடாய் காலங்களில் பிறப்புறுப்பை சுத்தமாக வைப்பதுடன் நாப்கிகளை 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஆரம்ப கட்ட பாதுக்காப்புகள் செய்வதன் மூலம் இந்த புற்றுநோயில் இருந்து காத்துகொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புற்று நோய் குறித்த விழிப்புணர்வை கிராமபுரங்களில் ஏற்படுத்துவதால் அங்கு ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க இயலும்

Share via