Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

+2 முடித்தவர்கள் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர அறிவிப்பு

by Admin

கல்வி
+2 முடித்தவர்கள் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர அறிவிப்பு

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் பிளஸ் 2 முடிந்த மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த தேர்வுகள் செப்டம்பர் 15,16,23,24-ல் நடக்க உள்ளன. சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இத்தேர்வை எழுத தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 
 ஆன்லைன் வழியாக செப்டம்பர் 2ம் தேதி வரை விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

தேர்வுகள் இணைய வழியாக நடத்தப்பெறும். விபரங்கள் அறிய https://cucet.nta.nic.in/என்ற இணையத்தளத்தில் காணலாம். 
        மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் திருவாரூரிலும் புதுச்சேரியில் காலப்பட்டிலும் இயங்கி வருகிறது.

Share via

More Stories