Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

என்னை மையமாக வைத்து சிலர் தவறான செய்திகளை பரப்புகிறார்கள்-இளையராஜா விளக்கம்

by Admin

சினிமா
என்னை மையமாக வைத்து சிலர் தவறான செய்திகளை பரப்புகிறார்கள்-இளையராஜா விளக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திவ்ய பாசுரம் என்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்ட பொழுதுஆண்டாள்  ரெங்மன்னாரை தரிசனம் செய்வதற்காக அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற பொழுது அவரை அங்கிருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் தடுத்து நிறுத்தி வெளியே நிற்குமாறு கூறியதாகவும்அது குறித்து பெரும் விவாதம் உள்ளான நிலையில், இதற்கான விளக்கத்தை கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளதாகவும். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்கள் தவிர வேறு யாரும் செல்ல முடியாது என்றும் அர்த்தம் மண்டபத்திற்குள் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் அனுமதி கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்ததாகவும்செய்திகள் வெளியானநிலையில் இது குறித்து இளையராஜா எக்ஸ்  பக்கத்தில், என்னை மையமாக வைத்து சிலர் தவறான செய்திகளை பரப்புகிறார்கள். எந்த நேரத்திலும் இடத்திலும் எனது சுயமரியாதையை நான் சமரசம் செய்ததில்லை விளக்கம் அளித்துள்ளார்.

 

Share via