Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

 நடிகர் அல்லு அர்ஜுன் இன்று  ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார் .

by Admin

சினிமா
 நடிகர் அல்லு அர்ஜுன் இன்று  ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார் .

 நடிகர் அல்லு அர்ஜுன் இன்று  ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார் .புஷ்பா-2  திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்தியா திரையரங்குக்கு முன்பு அல்லு அர்ஜுனாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கில் முற்றுகையிட்டனர். இதில் கூட்டத்தில் சிக்கி ரேவதி என்கிறபெண்  பலியானதோடு அவருடைய மகன் காயங்களோடு மருத்துவமனையில் உள்ளார் .இந்நிலையில் திரையரங்கில் முன் அனுமதி இல்லாமல் படம் பார்க்க அல்லு அர்ஜுனா அவருடைய மனைவிசினேகா, ரஷ்மிகா மந்தனா ,இசையமைப்பாளர் தேவி பிரசாத் உள்ளிட்டோர் வருகை புரிந்து இருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி பலர் காயமற்றதோடு அல்லு அர்ஜுன் தனியார் மெய்க்காவலர்கள் ரசிகர்களைப் பிடித்து தள்ளியதில் பலர் காயமுற்றதாகவும் புகார் அளிக்கப்பட்டதை  தொடர்ந்து அல்லு அர்ஜுனா கைது செய்யப் பட்டதோடு திரையரங்க உரிமையாளரும்கைது செய்யப்பட்டார்.

:

Share via