Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி

by Admin

கல்வி
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி திங்கட்கிழமையுடன் நிறைவடைகிறது. அத்துடன் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையானது டிசம்பர் 24 முதல் 2025 ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தேதியிலிருந்து மூன்றாம் கட்ட பருவ வகுப்புகள் தொடங்கும்  விடுமுறை குறித்து கடந்த மாதமே பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via

More Stories