Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் நாளை வெளியாகிறது.

by Editor

சினிமா
நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் நாளை வெளியாகிறது.

நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (நவ.18) வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், ஆவணப்படம் பத்திரிகையாளர்களுக்கு இன்று (நவ.17) திரையிடப்பட்டது. அதில், 'நானும் ரவுடிதான்' படத்தின் 3 விநாடி காட்சிகளுடன், நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் தெரியாதா என்று தன்னிடம் தனுஷ் கேட்டதாக ஆவணப்படத்தில் ராதிகா பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
 

Share via