Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

இன்று சூரசம்காரம். -அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வு

by Admin

ஆன்மீகம்
இன்று சூரசம்காரம். -அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வு

இன்று சூரசம்காரம். அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வு மதியம் மூன்று முப்பது மணி அளவில் தொடங்குகிறது. குரு ஸ்தலமாகவும் அறுபடை வீடுகளில் இரண்டாவது  தலமாகவும் கொண்டாடப்படும் திருச்செந்தூரில் இன்று வெகு விமர்சையாக கோலாகலமாக சூர சங்கார தெய்வீக காட்சி நடைபெற உள்ளது. நாளை திருக்கல்யாணம் சிறப்புடன் நடைபெறுவதோடு சஷ்டி விரதம் பூர்த்தி அடைகிறது. திருச்செந்தூரில் சூரசம்கார விழாவை காண்பதற்காக பக்தர்கள் சாரசாரையாக கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். கடலின் ஆரவாரிப்பை போலவே மக்களின் பக்தி ஆரவாரம் கடல் அலைகளின் ஒலிகளோடும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.

சூரபத்மன் என்ற அரக்கன் தேவர்களை சித்திரவதை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. விஷ்ணு மற்றும் பிரம்மாவிடம் முறையிட்டனர். சிவபெருமானை எழுப்ப காமதேவர் அனுப்பப்பட்டார், அவர் பின்னர் கார்த்திகேயனைப் பெற்றெடுத்தார். கார்த்திகேயன் சூரபத்மனைக் கொன்று தேவர்களைக் காப்பாற்றினான். ஸ்கந்த புராணத்தில் எழுதப்பட்டுள்ளது.திருத்தணி – சுவாமிமலை – பழனி – பழமுதிர்ச்சூலை – திருப்பரங்குன்றம் – திருச்செந்தூர்.

Share via