Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக ஆலோசனை. 

by Editor

ஆன்மீகம்
திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக ஆலோசனை. 

புண்ணிய ஸ்தலமான திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் நாட்டில் மிருக கொழுப்புகள் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த ஆட்சியில் பிரசாதம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு ,மீன் கொழுப்பு ,பன்றி கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இந்நிலையில் ,முன்னாள் தேவஸ்தான தலைவர்  நெய்யில் கலப்படம் செய்திருந்தால் என் குடும்பம் அழிந்து போகட்டும் என்று சூளுரை செய்தார். தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் விவாத பொருளாக மாறின டாக்டர் சுப்பிரமணியசாமி கூட நெய்யில் கலப்படம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நிகழ்த்தினார்.திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தேவஸ்தான அதிகாரிகள்  லட்டு பிரசாதத்தில் கலப்படத்தை அடுத்து பரிகார பூஜை செய்வது குறித்தும்   திருப்பதி பிரமோற்சவத்தக்கு நேரில் அழைப்பு விடுத்தும் ஆலோசனை நடத்தினர்.

Share via